Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று..

  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...
Read More

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

  வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்க...
Read More

வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் ....

  காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்க...
Read More

செம்மணியின் 39 ஆவது நாள்

  செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு 10 மனித எச்சங...
Read More

முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!

  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.  கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைப...
Read More

சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள்

  மலேசியா - தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, ​​இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகா...
Read More

ரணிலின் கைது எல்லா திருடர்களையும் ...................

  ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியி...
Read More