Global Tamil Voice புலனாய்வு செய்திகள்: உடன் செய்தி
Showing posts with label உடன் செய்தி. Show all posts
Showing posts with label உடன் செய்தி. Show all posts

வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் ....

  காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்க...
Read More

செம்மணியின் 39 ஆவது நாள்

  செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (31) புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு 10 மனித எச்சங...
Read More

வவுனியாவில் கையெழுத்து போராட்டம்..!

  வவுனியாவில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையி...
Read More

வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நீதி வேண்டி கவனயீர்ப்பு ஊர்வலம் வடக்கு - கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆ...
Read More

செம்மணியில் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு!

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளநிலையில் செம்மணிப் போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவத...
Read More