
குறித்த மூவரும் 17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோகிராம் தங்கங்களை கடத்தும் போதே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கக் கடத்தலுக்காகப் பயன்படுத்திய படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...
