சீகிரியவை பார்வையிட வந்த நபரொருவர், பூங்காவின் மையத்தின் அருகில் இருந்த படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரசேத்தில் இருந்து சுற்றுலா வந்த 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக...
Reviewed by UK TAMIL NEWS
on
July 02, 2017
Rating: 5