கொக்காவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கொக்காவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
sadalam
சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாமென  சந்தேகிப்பதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS